Friday, 29 December 2017

இரசமணி பயன்கள்

இரசமணி சில தகவல்கள்:
1. சூதம் என அழைக்கப்படும் பாதரசத்தை லிங்க பாஷானத்தில் இருந்து பிரித்து எடுத்து சில மூலிகைகள் கொண்டு கட்டப்படும் மணியே "இரசமணி" ஆகும்
2.குழந்தைகள் (7வயது) முதல் படிப்பு,ஞாபக சத்தி என அனைத்துக்கும் அணியலாம்
3.செல்லும் இடங்களில் சுமூகமான சூழ்நிலை ஏற்படும்.
4.காரிய சித்து ஆகும்.
5. சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் இரசத்தில் லிங்கம் செய்து சிவ ஜபம் செய்ய அபரிவிதமான பலன்களை தரும்.
6.விபத்துக்கள், நோய்கள் ,வித உயிரினங்கள் அண்டாது.
7. மாலையாக அணிந்துகொள்வது வசிய சந்தியை அதிகரிக்கும்.
8.கண்திஷ்டி படாமல்,பிறர் தீய பார்வைகள் பாதுகாக்கும்.
9.இறைவன் மீதான நாட்டம் அதிகரிக்கும்,ஆன்மீக பலம் பெருகும்.
10.மார்கொட்டிங் போன்ற பலர் சந்திப்பு மூலம் நடைபெறும் தொழிலில் உள்ளவர்கள் இரமணி அணிந்தால் தொழில் சிறக்கும்..
[ஆன்மீகத்தில் இதுவும் ஒரு உபப்பொரும் மட்டுமே:இதனை மட்டும் கொண்டுள்ள அனைத்தையும் சாதிக்க முடியாது]






No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...